மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!
மதுரையில் வைகையாற்றில் தனியார் அறக்கட்டளையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட நிலையில் பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்தினர். வைகையாற்றை தூய்மைப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என தமிழக ஆளுநர் ...
