காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு அகல் விளக்கு ஏற்ற சென்ற பாஜகவினர் கைது!
காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அகல் விளக்கேற்ற முயன்ற பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ...
