காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் ...