வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழ்க்கொடுங்கலூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான ஹரிஷ் ...
