kanyakumari - Tamil Janam TV

Tag: kanyakumari

வார விடுமுறை – கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ...

குலசேகரம் காமராஜர் விளையாட்டு அரங்கம் சீரமைப்பு பணி தொடக்கம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலுள்ள காமராஜர் விளையாட்டு அரங்கை பேருராட்சி நிர்வாகம் சீரமைத்தது. குலசேகரம் மைய பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ...

கன்னியாகுமரியில் மார்ச் 2-இல் கர்மயோகினி சங்கமம் – பந்தகால் விழாவுடன் தொடக்கம்!

கன்னியாகுமரியில் மார்ச் 2ஆம் தேதி சேவாபாரதி நடத்தும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சிக்கு பந்தகால் நாட்டும் விழா நடைபெற்றது. அமிர்தா பல்கலைக்கழக மைதானத்தில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்க்கும் ...

கன்னியாகுமரி அருகே கஞ்சா கடத்தல் – 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேரிவிளை - ஆலங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ...

கன்னியாகுமரி திருநந்திக்கரை சிவன் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

கன்னியாகுமரி திருநந்திக்கரை சிவன் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் ஒன்றாக திருநந்திக்கரை சிவன் ...

கன்னியாகுமரி : சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்கள் வெட்டி கடத்தல்!

கன்னியாகுமரியில், சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்களை வெட்டி கடத்துவது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குமாரபுரம் பகுதியை ...

மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்ற கனரக லாரி – விரட்டிப்பிடித்த கிராம மக்கள் !

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மின்கம்பம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கனரக லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திக்கணக்கோட் சாலையில் அதிவேகமாக ...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் – குடியேறியவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!

கன்னியாகுமரி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் குடியேறிவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள இலங்கை ...

கன்னியாகுமரி அருகே தேவாலய விரிவாக்க பணி தொடர்பாக இரு தரப்பினர் மோதல் – போலீஸ் குவிப்பு !

கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரி பள்ளத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் குருசடி விரிவாக்க பணி தொடர்பாக இருதரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. நாகர்கோவிலை அடுத்துள்ள மேல ...

கன்னியாகுமரி : 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை சேதப்படுத்திய யானைகள் : தோட்ட தொழிலாளர்கள் அச்சம்!

கன்னியாகுமரி அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர ...

கன்னியாகுமரி : மூன்றாவது முறையாக கோயில் சிலைகளை உடைத்த கும்பல்!

கன்னியாகுமரி அருகே, 3-வது முறையாக இந்து கோயில் சிலைகளை உடைத்த நபர்களை கைது செய்யவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்து விளை என்ற ...

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டு கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு – இந்து அமைப்புகள் எதிர்ப்பு !

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ...

கன்னியாகுமரி அருகே கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு – 4 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே இசக்கி அம்மன் கோயில் சுற்றுச்சுவரை லை இடித்த 4 பேரை பாேலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்துவிளை பகுதி இசக்கி அம்மன் கோயிலின் ...

கன்னியாகுமரி : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கன்னியாகுமரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லூர் பேருராட்சிக்கு உட்பட முளங்குழி கிராமத்தில் வசிக்கும் புஷ்பராஜ் ...

கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ ...

சாலையோர குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, குளத்தில் ஆட்டோ பாய்ந்து, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினர். திக்கணங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி, மது போதையில் ...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது ...

RSS-ன் முயற்சியால் வெள்ளி விழா காணும் திருவள்ளுவர் சிலை!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலை வெள்ளி விழா கொண்டாடுகிறது. கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ...

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ...

கன்னியாகுமரியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 20-வது ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, தேவாலயத்தில் சிறப்பு திருபலி நடத்தப்பட்டு, பின்னர் கடற்கரை வழியாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. ...

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி சென்ற இறைச்சி கழிவு வாகனங்கள் பறிமுதல் – தமிழக போலீசார் நடவடிக்கை!

கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்த 2 இறைச்சி கழிவு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை ...

வார விடுமுறை – குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக ...

கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கும் விவகாரம் – பாரத ஹிந்து மகா சபா அமைப்பு புகார்!

கன்னியாகுமரி தக்கலை அருகே இந்து வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கப்படுவதாக பாரத ஹிந்து மகா சபா அமைப்பினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ...

அரசு பள்ளியில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட விவகாரம் – விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கன்னியாகுமரியில் உள்ள அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குழித்துறை நீதிமன்றம் ...

Page 3 of 5 1 2 3 4 5