kanyakumari - Tamil Janam TV

Tag: kanyakumari

RSS-ன் முயற்சியால் வெள்ளி விழா காணும் திருவள்ளுவர் சிலை!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலை வெள்ளி விழா கொண்டாடுகிறது. கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ...

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ...

கன்னியாகுமரியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 20-வது ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, தேவாலயத்தில் சிறப்பு திருபலி நடத்தப்பட்டு, பின்னர் கடற்கரை வழியாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. ...

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி சென்ற இறைச்சி கழிவு வாகனங்கள் பறிமுதல் – தமிழக போலீசார் நடவடிக்கை!

கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்த 2 இறைச்சி கழிவு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை ...

வார விடுமுறை – குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக ...

கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கும் விவகாரம் – பாரத ஹிந்து மகா சபா அமைப்பு புகார்!

கன்னியாகுமரி தக்கலை அருகே இந்து வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கப்படுவதாக பாரத ஹிந்து மகா சபா அமைப்பினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ...

அரசு பள்ளியில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட விவகாரம் – விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கன்னியாகுமரியில் உள்ள அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குழித்துறை நீதிமன்றம் ...

கன்னியாகுமரி அகிலத்திரட்டு உதய தினவிழா – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

கன்னியாகுமரி அருகே, அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற ...

புதுக்கடை அருகே கோயில்களில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கோயில்களில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. பார்த்திவபுரம் பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ஒரு ஐம்பொன் சிலையும், அதேபோன்று மாங்காடு ...

கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரை விவகாரம் – மாநகராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரையில் ஒரு பகுதியை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் ...

நாகர்கோவில் அருகே தரமற்ற வாகனம் மூலம் குப்பை சேகரிப்பு பணி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சேதமடைந்த குப்பை சேகரிக்கும் வாகனத்தை பயன்படுத்தி ஒப்பந்தக்காரர் குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. புத்தேரி ஊராட்சி அலுவலக பகுதிகளில் குப்பைகளை ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் வார விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் வருகை ...

ஓணம் பண்டிகை – மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள்!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், கேரளா பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு ...

கன்னியாகுமரி தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – மாணவ, மாணவிகள் உற்சாகம்!

கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இலவுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் மாவேலி வேடமணிந்து ...

அரபிக் கடலில் புயல் எச்சரிக்கை – கரையில் நிறுத்தப்பட்டுள்ள சுமார் 10,000 படகுகள்!

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக் கடல் பகுதியில் சூறாவளி  எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று ...

கன்னியாகுமரி அருகே சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த முயன்ற மீனவர்கள் தடுத்து நிறுத்தம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த முயன்ற மீனவர்களை சக மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கக்கூடிய வகையில் மீனவர்கள் ...

கன்னியாகுமரி மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!

கன்னியாகுமரி மாவட்டம், மீனச்சல் பகுதியில் உள்ள ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கேரளா கட்டட கலை அமைப்புடன் காட்சிதரும் இகோயிலில் கடந்த ...

திற்பரப்பு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை முதல் கனமழை ...

கடல் சீற்றம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ...

கனமழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு : நீரில் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம்!

கனமழை காரணமாக கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மோதிரமலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை ...

குழித்துறை பகுதியில் செங்கல் சூளைகள் சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் செயல்படும் செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு உட்பட ...

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து : இருவர் படுகாயம்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். அருமனை சந்திப்பு பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய ...

நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி 81 சவரன் நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். காரவிளை ...

Page 3 of 4 1 2 3 4