பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!
கோவையில் பழைய துணிகளை வாங்கும் போது தவறுதலாக கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த வியாபாரியின் நேர்மையை போலீசார் பாராட்டினர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ...
கோவையில் பழைய துணிகளை வாங்கும் போது தவறுதலாக கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த வியாபாரியின் நேர்மையை போலீசார் பாராட்டினர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ...
கோவை மாவட்டம் காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரமடை அருகே வேலாயுதபுரம் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரை, போலீசார் கைது செய்தனர். காளம்பாளையம் ஊராட்சியில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரங்கநாதர் கோயில் செயல் அலுவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. காரமடை பகுதியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் உள்ள பழமை ...
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு. கோவை மாவட்டத்தின் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காரமடை காந்தி சாலையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies