கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – தமிழகத்தில் இன்று கடையடைப்பு!
கரூர் சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே ...
