கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ...
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ...
கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சரான பிறகு முதன் முறையாக கரூர் ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜரானார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பரப்புரை ...
விஜய் ஒரு ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி ...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மற்றும் விஜய் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்படுவதாக அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை ...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயின் பிரசார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ...
தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் மத்திய தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஆகியோர் விசாரணை நடத்தினர். கரூரில் கடந்த ...
கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் துயர சம்பவ வழக்கில் ...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 ...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர், சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக தலைவர் ...
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் தவெக நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒரு தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது என்று நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் கரூரில் ...
விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல் மணிகளை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ...
பேரிழப்பை தன்னால் ஈடுசெய்ய முடியாத எனக்கூறி தவெக தலைவர் விஜய்,காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 ...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த 20 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கரூர், வேலுச்சாமிபுரத்தில் ...
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு மனதில் பல கேள்விகளையும் எழுப்புவதாக ...
தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் வந்துள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி ...
தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தவெகவினர் மற்றும் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் கூட்ட நெரிசல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies