கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன் – இலங்கை அதிபர் திட்டவட்டம்!
கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இரண்டு நாள் ...
கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இரண்டு நாள் ...
திமுக செய்யும் தவறுகளை, அதன் கூட்டணி கட்சிகள் சுமந்து திரிவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மீனவர்கள் மீது ...
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் ...
கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதற்காக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies