நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்ட கதுவா காவல்துறை! – துப்பு கொடுப்பவர்களுக்கு ₹5 லட்சம் சன்மானம்!
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை கதுவா காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ₹5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
