நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்ட கதுவா காவல்துறை! - துப்பு கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம்!
Sep 13, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்ட கதுவா காவல்துறை! – துப்பு கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம்!

Murugesan M by Murugesan M
Aug 10, 2024, 03:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை  கதுவா காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி துப்பு  கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுவா மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் உள்ள மல்ஹர், பானி மற்றும் சியோஜ்தார் ஆகிய இடங்களில், தீவிரவாதிகளின் ஓவியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது.

தீவிரவாதிகள் குறித்து நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கதுவாவின் பத்னோட்டா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் பிற அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Kathua police published the sketches of four terrorists! - ₹5 lakh reward for clues!
Share
Tweet
SendShare
Previous Post

மக்களின் நலனுக்காக மாலத்தீவுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது! – ஜெய்சங்கர்

Next Post

இந்தியாவில் மிகப்பெரிய நிகழ்வு விரைவில்! – ஹிண்டன்பர்க்

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies