பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி ...
