இன்று வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் – உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!
வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ...
வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ...
கண்ணகி கோயில் தொடர்பான பிரச்னை குறித்து இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், கூடலூர் ...
நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள் மற்றும் ரிசார்ட்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் ...
மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை ...
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் ...
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்த புள்ளி விவரங்களை பராமரிக்கத் தவறியதாக மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...
முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கும், வாய்மூடி மவுனியாக இருக்கும் திமுக அரசுக்கும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ...
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர பூஜை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ...
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நவராத்திரி ...
ஹேமா கமிட்டி விவகாரத்தில் கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது ...
மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேரள அரசுக்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார். பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்வுக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies