ஒரே நேரத்தில் அதிக பக்தர்களை மலையேற அனுமதித்தது ஏன்? – சபரிமலை கோயில் நிர்வாகத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் கேள்வி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வசதிகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணப்படும் கூட்டநெரிசல் ...









