இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞர் – அடித்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனம்!
கேரள மாநிலம் இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கனமழை காரணமாக அடிமாலி பணம் குட்டி பகுதியில் உள்ள ஆற்றில் ...
கேரள மாநிலம் இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கனமழை காரணமாக அடிமாலி பணம் குட்டி பகுதியில் உள்ள ஆற்றில் ...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் நிலையில் இன்று வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளுத்து வாங்கிய ...
கேரளாவிற்கு அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். கேரளாவிற்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை ...
கேரளாவின் 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கேரளாவில் ...
கேரளாவில் வருகிற 4-ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies