கேராளவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சோமன் என்பவரை மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகம், கேரள, கர்நாடக ஆகிய ...
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சோமன் என்பவரை மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகம், கேரள, கர்நாடக ஆகிய ...
கேரளவில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ...
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, 6-வது கைவிரலை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் ...
தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று ...
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக மாநில எல்லைகளில் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக, ...
கேரளாவில் தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, ...
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.ஏப்ரல் 19ஆம் தேதி ...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ...
கேரளா கொல்லத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ...
எல்.டி.எப், யூ.டி.எப் ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் கேரள ...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி காவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவிலில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு திருமணம் நடைபெற்றது. ...
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் கேரளா வருகை தர உள்ளார். 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற ...
கேரளாவில் 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) முக்கிய உறுப்பினரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரும், ...
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ...
கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ...
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'ரோபோ' ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகமே நவீன மையமாகும் இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியின் அடுத்த ...
கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அந்த பல்கலைக்கழக துணைவேந்தரை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் இடைநீக்கம் செய்துள்ளார். வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய ...
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை அறிவித்ததால் இண்டி கூட்டணியில் குழப்பம் அதிகரித்துள்ளது. இண்டி கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் அதில் ...
கேரள மாநிலம் வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் சென்று ...
கேரள மாநிலத்தில் நடைபெறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் அலங்காரத்திற்காக காவி கொடிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அகற்றியதால் அங்கு போராட்டம் நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் ...
கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் இடையே அரசியல் மோதல் வெடித்துள்ளது. இதனிடையே, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு ...
ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் ...
பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி கேரளா வருகிறார். 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies