கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!
கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உரையாற்றிய அவர்,பொதுவாக பணம், நகை திருடுவார்கள், ...