சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!
சென்னை கே.கே.நகரில் உள்ள பிடாரி காளியம்மன் கோயிலில், லாக்கரை உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கொள்ளை ...
சென்னை கே.கே.நகரில் உள்ள பிடாரி காளியம்மன் கோயிலில், லாக்கரை உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கொள்ளை ...
சென்னையில் நீதிபதி வீட்டில் மதுபோதையில் தகராறு செய்த காவலர், இரும்பு கதவை தாண்ட முயற்சித்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றிய செல்வகுமார் ...
ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் ...
நவராத்திரி விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்து வழிபாடு நடத்திவரும் தம்பதியினரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.கே. நகரை சேர்ந்த பத்ரி ...
மதுரை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் சுமார் 15 நிமிடங்கள் சூறைக்காற்றுடன் கனமழை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies