கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் – சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவிப்பு!
கொடைக்கானல் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் வனத்துறைக் ...