10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் – பெற்றோர் பள்ளி நிர்வாகம் வாழ்த்து!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினர். தஞ்சாவூர் மாவட்டம் ...