Kumbakonam - Tamil Janam TV

Tag: Kumbakonam

அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்!

கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தஞ்சை ...

ஓபிஎஸ் ரூ.3லட்சம் ஏமாற்றியதாக கூறி அதிமுக பிரமுகர் போஸ்டர்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்க ஜரிகை பட்டுப் புடவைக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

கும்பகோணத்தில் 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பஞ்சலோ அம்மன் சிலை வடிவமைப்பு!

கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்மன் சிலை, பிரதிஷ்டை செய்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி ...

பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்து விட்டார் – டிடிவி தினகரன்

பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,MGR, ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவித்துவிட்டதாக தெரிவித்தார். 2017ல் ...

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

கும்பகோணம் அருகே பழமையான 2 ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 4 பேரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ...

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

கும்பகோணம் அருகே 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனத்தை தஞ்சை மாவட்ட தலைவர் தங்க கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்களுக்கான திட்டத்தை மக்களிடமே கேட்க வேண்டும் ...

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் ...

அமைச்சர் கோவி.செழியனின் பேச்சால் மாணவர்கள் கொந்தளிப்பு!

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், உள் ...

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

தஞ்சையில்  முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது  செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,   தேர்தல் ...

அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

கும்பகோணம் வழியாக மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவிலிலிருந்து, நியூ ஜல்பைகுரி வரை ...

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலின் சாவியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் ...

ஆங்கில புத்தாண்டு – கும்பகோணம் அபி முகேஸ்வரர் கோயிலில் தைவான் நாட்டு பக்தர்கள் வழிபாடு!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கும்பகோணம் அபி முகேஸ்வரர் கோயிலில் தைவான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் ஏகத்துவ மகா ருத்ர ஹோமம் செய்து வழிபட்டனர். ...

கும்பகோணம் அருகே சக மாணவர்கள் தாக்கியதில் மாணவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டீஸ்வரம் அரசு மேல்நிலை பள்ளியில் கலையரசன் ...

கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம்!

கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் டிட்வா ...

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

ஐப்பசி மாத கடை முழுக்கை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், ...

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – தமிழ் பேரவை கோரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ...

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சந்தியடைய வேண்டி கும்பகோணம் மகா மக குளக்கரையில் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது, கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த ...

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகர செயலாளரை கைது செய்ய கோரி இந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் மனு ...

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், ...

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, முன்னாள் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ...

தமிழ்நாட்டில் இருந்து மந்திராலயாவிற்கு கூடுதல் ரயில்கள் – மடாதிபதி சுபுதீந்திர தீர்த்த சுவாமிகள்

தமிழ்நாட்டில் இருந்து மந்திராலயாவிற்கு கூடுதல் ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மந்திராலயாவின் மடாதிபதி சுபுதீந்திர தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மகான் ...

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – குடந்தையில் மூவர்ண கொடி பேரணி!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாவட்ட பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ...

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் இல்லாததால் கோயில் பணியாளரே அபிஷேகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. .மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் முதன்மையான பாணபுரீஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் ...

10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் – பெற்றோர் பள்ளி நிர்வாகம் வாழ்த்து!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினர். தஞ்சாவூர் மாவட்டம் ...

Page 1 of 3 1 2 3