புதிய தேசிய கல்விக் கொள்கை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் – எல்.முருகன்
புதிய தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை ஊக்கவிப்பதுடன் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ...






