சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! - எல்.முருகன்
Sep 12, 2026, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! – எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 11:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விளிம்பு நிலை மக்களுக்கான வாக்குறுதியை காப்பாற்றிய சமூக நீதி காவலர் பிரதமர் மோடி என உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும்,
அதற்கான வரையறை செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் மூலம், தமிழகத்தில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விளிம்பு நிலையில் உள்ள அருந்ததியர் சமூக மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல ஆண்டு காலம் போராடி பெற்ற உள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதை பெரும் உவகையுடன் வரவேற்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது, பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவில், மாநிலங்கள் துணை வகைப்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும்,

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி ஓபிசி பட்டியலை உருவாக்கும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியதால், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய முடிகிறதாகவும் கூறியுள்ள எல்.முருகன்,

விளிம்பு நிலை மக்களின் சமூக நீதிக்காவலர் பிரதமர் மோடிக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Tags: l murugan speechl murugan castl murugan latest speechl murugan meenabjp l muruganmeena l murugan newsl murugan interviewmeena at l murugan housedr l muruganmurugan meena issuel murugan bjp speechl murugan pongal celebrationL Muruganl murugan today speechlmuruganl murugan livemuruganl murugan pressl murugan mpmos l muruganl murugan bjpSocial Justice Guard Prime Minister Modi! - L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

சம்பா மற்றும் ராம்பூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை!

Next Post

கொள்ளிடம் ஆற்றில் விழுந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies