நெதர்லாந்தில் மீட்கப்பட்ட சோழர் காலத்து செப்புப் பட்டயங்கள் விரைவில் தமிழகம் வரும் – எல்.முருகன் உறுதி!
நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் காலத்து செப்புப் பட்டயங்கள் விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 134வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ...























