தொடரும் சீரமைப்பு பணி – உதகை மலை ரயில் 2வது நாளாக ரத்து!
மண்சரிவால் சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதையை சீரமைக்கும்பணி தொடர்வதால் மலை ரயில் சேவை 2 வது நாளாக இன்று ரத்து.செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ...
மண்சரிவால் சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதையை சீரமைக்கும்பணி தொடர்வதால் மலை ரயில் சேவை 2 வது நாளாக இன்று ரத்து.செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ...
ஜப்பானின் கியூஷுவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, ஃபுகுவோகா மற்றும் ககோஷிமா ஆகிய நகரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் வெள்ளம் ...
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் நிலச்சரிவை தடுக்க மண் ஆணி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைத் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலச்சரிவுகள் குறித்து பார்க்கலாம். உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் ...
இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய பேரிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த வாரம் கனமழை கொட்டி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies