இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!
Sep 14, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2024, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலச்சரிவுகள் குறித்து பார்க்கலாம்.

உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் பகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர், 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மண்ணில் புதைந்தன.

கடந்த 1968-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியது. இந்த நிலச்சரிவால் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை காரணமாக, ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மாப்லா கிராமத்தில் கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தொடர்ந்து 7 நாட்களுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 380-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

கடந்த 2014-ம் ஆண்டு, கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 151 பேர் உயிரிழந்தனர்.

தற்போது கேரளாவின் வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு லப்பாடி, புட்டுபலா, மலப்புரம் ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 61 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்டிமுடி தேயிலை தோட்ட குடியிருப்பில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 65 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

Tags: kerala landslidekerala wayanad landslidemeppadi landslidewayanad landslide latest newslandslide in wayanadkerala landslideswayanad landslide newshimachal pradesh landslidemassive landslide keralawayanad landslide live updateswayanad landslideskerala: landslide in wayanadlandslidelandslide in meppadilandslidesmassive landslideIndia's worst landslides!india landslidewayanad landslidewayanad landslide updateslandslides in keralawayanad landslide live
Share
Tweet
SendShare
Previous Post

சரப்ஜோத் சிங் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்த நீதா அம்பானி!

Next Post

ஆன்லைன் சினிமா டிக்கெட்டிற்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies