இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!
Apr 29, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலச்சரிவுகள் குறித்து பார்க்கலாம்.

உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் பகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர், 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மண்ணில் புதைந்தன.

கடந்த 1968-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியது. இந்த நிலச்சரிவால் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை காரணமாக, ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மாப்லா கிராமத்தில் கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தொடர்ந்து 7 நாட்களுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 380-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

கடந்த 2014-ம் ஆண்டு, கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 151 பேர் உயிரிழந்தனர்.

தற்போது கேரளாவின் வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு லப்பாடி, புட்டுபலா, மலப்புரம் ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 61 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்டிமுடி தேயிலை தோட்ட குடியிருப்பில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 65 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

Tags: kerala landslidekerala wayanad landslidemeppadi landslidewayanad landslide latest newslandslide in wayanadkerala landslideswayanad landslide newshimachal pradesh landslidemassive landslide keralawayanad landslide live updateswayanad landslideskerala: landslide in wayanadlandslidelandslide in meppadilandslidesmassive landslideIndia's worst landslides!india landslidewayanad landslidewayanad landslide updateslandslides in keralawayanad landslide live
ShareTweetSendShare
Previous Post

சரப்ஜோத் சிங் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்த நீதா அம்பானி!

Next Post

ஆன்லைன் சினிமா டிக்கெட்டிற்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies