திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் மதுவிலக்கு தொடர்பாக பாமக உறுப்பினர் கணேஷ்குமார் ...
