நேரலை துண்டிக்கப்பட்டது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம்! : சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவை நேரலை துண்டிக்கப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நிறைவுபெற்ற ...