காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே கைதிகள் உயிரிழப்புகள் காரணம்
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் அதிகளவில் பணிபுரிவதே சிறைச்சாலை உயிரிழப்புக்கு காரணம் என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ...



