காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே கைதிகள் உயிரிழப்புகள் காரணம்
Apr 29, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே கைதிகள் உயிரிழப்புகள் காரணம்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் அதிகளவில் பணிபுரிவதே சிறைச்சாலை உயிரிழப்புக்கு காரணம் என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நீதிமன்ற காவலில் உயிரிழந்த ஆகாஷ் டெலிட்சனின் உறவினர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரனி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது சிறைச்சாலை உயிரிழப்புகளுக்கு காவல் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே காரணம் என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: Akash Tellisan deathlock up deathPuthiya Tamil Nadu Partyputhiya tamilagam katchiputhiya tamilagam youth swing secShyam Krishnasamy
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணி – சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தனர்!

Next Post

சென்னை திரிசூலம் இரட்டை கொலை வழக்கு – 8 பேர் கைது!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies