ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லாரி!
ராசிபுரம் அருகே சாலையோரம் இருந்த கடைக்குள் லாரி புகுந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து கிழங்கு மாவு ஏற்றிக் கொண்டு ...
ராசிபுரம் அருகே சாலையோரம் இருந்த கடைக்குள் லாரி புகுந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து கிழங்கு மாவு ஏற்றிக் கொண்டு ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிழங்கு மாவு ஏற்றி வந்த லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். தம்மம்பட்டியில் இருந்து கிழங்கு மாவு லோடு ...
துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் வடிவு என்பவர் ...
செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கனரக வாகனத்தால் 5 வாகனங்கள் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டம்பட்டு - பெங்களூரு ...
கோவில்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 கார்கள் அப்பளம் போல நொறுங்கின. தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் ...
தெலங்கானாவில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கம்மம் மாவட்டத்தில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி முடிகொண்டா அருகே சாலையில் ...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் 3 லாரிகள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து 28 ஆயிரம் ...
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ராஜா என்பவர், பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ...
சிவகங்கை அருகே தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். கேரள மாநிலம் கொச்சினில் ...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர வியாபாரிகள் மீது மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேவல்லா மண்டலம் அள்ளூர் அருகே ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையோ உணவகத்திற்குள் லாரி புகுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இடாவாஹ்-கான்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உணவகம் அமைந்துள்ளது. அங்கு நேற்று இரவு வழக்கம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies