madras high court - Tamil Janam TV

Tag: madras high court

அதிக விலைக்கு மது விற்பனையை தடுக்க நடவடிக்கை – உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில்!

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் முதல் க்யூஆர் கோடு முறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் ...

திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதி அளித்த விவகாரம் – சென்னை மாநகர ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதியளித்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ...

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்!

பொங்கல் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் ...

கல்லூரி சர்வர் அறை சீலை அகற்றக்கோரி கதிர் ஆன்ந்த் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரியின் சர்வர் ரூம்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் ...

அதிமுக பொதுச் செயலாள தேர்வு குறித்த விசாரணை – உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச் ...

சிபிஐ விசாரிக்கலாம் : கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் ஆவின் ...

ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு!

ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றத்தில்  பாமக வழக்கு தொடரந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த ...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் – 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

எஸ்.வி.சேகரின் ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ...

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு – தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு இருவேறு வழக்குகளில் விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ...

நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான ...

விசாரணை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் விசாரணை ...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய ...

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு – நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷின் `வொண்டர்பார்' நிறுவனம் தயாரித்த ...

நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி என விசாரிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை ...

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலை நடத்த தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து ...

வெள்ளியங்கிரி மலை கோயிலில் விளக்கேற்றும் விவகாரம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை கோயிலில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கு ஏற்ற ...

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் வகையில் நிபந்தனை விதிக்கலாம் – உயர் நீதிமன்றம்

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு – நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத் தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை விவகாரம் – கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி மனு – பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த மனு மீது காவல்துறை உரிய பரிசீலினை செய்ய சென்னை ...

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் குறித்து சமூக ...

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகள் தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் ...

மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

மதுரையில் 31 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ...

Page 5 of 8 1 4 5 6 8