பாரம்பரிய முறைப்படி மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரிய முறைப்படி அனைத்து வாயில்களும் 24 மணி நேரம் மூடப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் ...
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரிய முறைப்படி அனைத்து வாயில்களும் 24 மணி நேரம் மூடப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் ...
கோயில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிட்டால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. செங்கல்பட்டு ...
தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ...
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ...
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
திருக்கோவிலூர் அருகே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் ஏரி, வாய்க்காலை ...
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவ ...
சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ...
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் முன்னாள் ...
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை நவம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ...
சிறைக் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைக் கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு கட்டுப்பாடுகள் ...
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா ...
ஆரிய - திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மத்தியில், கல்வித்துறை ஆரிய - திராவிட ...
ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ...
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சர்வதேச மைய விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூர் ...
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை அடுத்த திருவேற்காடு கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் ...
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ...
தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால், அப்படத்தை ஓடிடி தளத்தில் ...
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீட்சிதர் பணிநீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடைகோரி, பொது ...
திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...
கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ...
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ...
சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை ரேஸ் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies