நள்ளிரவில் சென்று பந்தல்குடி கால்வாயை பார்வையிடும் நாடகம் யாரை ஏமாற்ற முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!
நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...