திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
திருப்பூர் அருகே விசாரணை கைதி உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மீதும் மேலும் 5 ...