சீர்காழியில் திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்!
சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம், மணமகன் நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஒப்பந்தம் போட்ட சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முத்துக்குமாருக்கும், குறிஞ்சிப்பாடியை ...