வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே பொருளாதார ஏற்ற தாழ்வின்றி பெண்கள் வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். வளையராதினிப்பட்டி கிராம பெண்கள், ஆண்டுதோறும் மாட்டு ...
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே பொருளாதார ஏற்ற தாழ்வின்றி பெண்கள் வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். வளையராதினிப்பட்டி கிராம பெண்கள், ஆண்டுதோறும் மாட்டு ...
நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்: கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்! திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாட்டுப் பொங்கல் விழா மிகுந்த ...
மாட்டு பொங்கலையொட்டி காரைக்குடி அருகேயுள்ள தனது தோட்டத்து வீட்டில் மாடுகளை அலங்கரித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அவைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினார் மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி ...
மாட்டு பொங்கலையொட்டி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...
தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம். உழவுக்கு உறுதுணையாய் விவசாயப் பெருமக்களின் வாழ்வில் ஒரு அங்கமாய் திகழ்கின்ற மாடுகளுக்கும், ஏனைய ...
டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை பூர்வீக கிராமத்தில் இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் கொண்டாடினார். சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் அருகேவுள்ள கத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ...
விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies