மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!
Jun 15, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!

Murugesan M by Murugesan M
Jan 16, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும்  மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. அதுவும், 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த 4 நாட்கள் கொண்டாட்டத்தின் 3 -வது நாள் கொண்டாட்டமே மாட்டுப் பொங்கல். மற்ற கால்நடைகளைக்காட்டிலும், மாட்டிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம், அன்றைய காலத்தில் மனிதர்களின் முக்கியத் தொழிலே உழவுதான். அப்படிப்பட்ட உழுவுக்கு காளை மாடுகளை அதிகம் பயன்படுத்தினர்.

அப்படி, இரவு – பகலாக மனிதர்களுக்காக உழைத்து வரும் காளைகளுக்கு நன்றி சொல்லும் விழாவே மாட்டுப் பொங்கல்.

அன்றைய தினம், தங்களது வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது போல், பசு, காளைகள் உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, பல வண்ண கோலங்கள் வரைந்து அழகுபடுத்துவா். குறிப்பாக, அதிகாலையிலே மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளில் சிவப்பு, நீலம், பச்சை எனப் பல வண்ணங்களில்  அலங்காிப்பர்.

கொம்புகளின் உச்சியில் உலோகத்தாலான சிறுசிறு தொப்பிகளை அணிவித்தும், மலா் மாலைகள் சூட்டியும், அவற்றின் கழுத்தில் அழகிய சத்தம் வரும் மணிகளைக் கட்டி விடுவர். அதுமட்டுமல்ல, பொங்கல் முதல் நாளில் நெற்கதிா் படங்களையும், இரண்டாம் நாளில் சூாியன் மற்றும் கடவுள் படங்களையும், மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கல் அன்று பசு மற்றும் காளைகளின் படங்களை வரைந்தும் பெருமைப்படுத்துவர்.

வீட்டில் உள்ள பசு, காளைகளின் முன்நெற்றி மற்றும் கால்களைத்  தொட்டும், ஆராத்தி எடுத்தும் வழிபடுவா். மாட்டுப் பொங்கல் அன்று அாிசி, பாசிப்பருப்பு, காய்ந்த பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த சுவையாக செய்த சா்க்கரைப் பொங்கல் சமைத்து, முதலில் காளைகளுக்கும் அடுத்து மற்ற கால்நடைகளுக்கு ஊட்டுவது வழக்கத்தில் உள்ளது. இப்படி, உலகத்தில் மனித குலமே பெருமையுடன் விழா எடுக்கும் ஒரு கால்நடை எது என்றால் அது காளைகள் மட்டுமே.

Tags: pongal celebrationmattu pongaltamilnaduthai pongalpongal
ShareTweetSendShare
Previous Post

1,200 ஏக்கர்… ரூ.2,200 கோடி: அயோத்தி அருகே அமைகிறது துணை நகரம்!

Next Post

ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies