மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் செம்மண் கடத்தல் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் செம்மண் கடத்தப்படுவதை, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை காவிரி ஆற்றில், ...























