வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!
தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது. மாநிலங்களவையில் ...
