நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!
ராகுலின் விமர்சனம் சீக்கியர்கள் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை 'துரோகி' என்று அழைப்பதை ஏற்க முடியாது எனவும் மத்திய அமைச்சர் ...

