அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பானி!
பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ...
பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ...
பணமோசடி விவகாரத்தில் போலீசார் தன்னை கைது செய்யவில்லை என, சின்னத்திரை நடிகர் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார். மின்வாரியத்தில் பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று ...
புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்துக்கு பண மோசடி ...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அடுத்தடுத்த சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2011 - ...
டெல்லி ஜால் போர்டு முறைகேடு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கலால் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பது தொடர்பான குற்றச்சாட்டில், விசாரணைக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies