More than 20 people were injured after being bitten by rabid dogs! - Tamil Janam TV

Tag: More than 20 people were injured after being bitten by rabid dogs!

வெறி நாய்கள் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வெறி நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ...