வெறி நாய்கள் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் காயம்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வெறி நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ...