முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது : உச்ச நீதிமன்றம்!
முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இருமடங்கு வயதிலும் உறுதியாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு ...
முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இருமடங்கு வயதிலும் உறுதியாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு ...
வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீரின் அளவை குறைக்க கோரியும், நிபுணர் குழு மூலம் அணையை மறுஆய்வு நடத்தக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ...
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ...
முல்லைப்பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அணை பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, ...
முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக கேரள எல்லை ...
முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கும், வாய்மூடி மவுனியாக இருக்கும் திமுக அரசுக்கும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies