முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு!
Jun 15, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அணை பலம் இழந்து விட்டதாக கூறி கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்த நிலையில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையில் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, 2011ம் ஆண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அணை உறுதியாக உள்ளதாக சான்றிதழ் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியாக நீரை தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, முல்லைப் பெரியாறு அணையில் மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தண்ணீரில் மறைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பகுதிகளை ரிமோட் கன்ட்ரோல் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

Tags: Mullaperiyar Damremote-controlled submersible.Central Geological Survey scientists
ShareTweetSendShare
Previous Post

அனைத்து இந்திய மொழிகளையும் போற்றும் மோடி அரசு -நயினார் நாகேந்திரன்

Next Post

பைபிளில் கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற ஸ்டாலின் பேச்சை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் – தமிழிசை

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies