முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!
முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதால் விவசாயப் பொருட்களின் தரம் பாதிக்கப்படுவதாக தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார். கேரளம் ...









