Murder case - Tamil Janam TV

Tag: Murder case

அஜித்குமார் கொலை வழக்கு – புகார் தாரர் நிகிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். சிவகங்கை மாவட்டம் ...

பட்டியலின இளைஞர் கொலை வழக்கில் பெண் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பட்டியலின இளைஞர் கொலை வழக்கில், பெண் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எண்டப்புளி கிராமத்தில் கடந்த 2020ம் ஆண்டில் தீபாவளியன்று ...

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர். நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற ...

ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை – நயினார் நாகேந்திரன்

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.நகர் அருகே ...

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாஸ் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள மாநிலம் மாவேலிக்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ...

கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை ...

நீதிமன்ற வளாகத்தில் விசாரணை கைதி சுட்டுக்கொலை: பீகாரில் அதிர்ச்சி!

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணை கைதி ஒருவர் இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

கொலை வழக்குகளில் மூன்று ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் டெல்லி மாநகரம்!

2022 ஆம் ஆண்டில் 501 கொலை வழக்குகளுடன், மூன்று ஆண்டுகளாக டெல்லியில்  முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் 19 பெருநகர நகரங்களின் பட்டியலில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக (2020-2022) ...

கர்னி சேனா அமைப்புத் தலைவர் கொலை: 3 பேர் கைது!

கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். ...