Myanmar - Tamil Janam TV

Tag: Myanmar

மியான்மர் : புத்தாண்டை ஒட்டி 4,900 சிறை கைதிகள் விடுதலை!

மியான்மர் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு 4 ஆயிரத்து 900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டை ஆளும் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது. மியான்மர் ராணுவ அரசின் இடைக்கால தலைவரான மின் அவுங் ஹ்லைங், ...

மியான்மருக்கு உதவும் SEVA INTERNATIONAL, HINDU FAMILY RELEIF GROUP!

மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தினமும் உணவு வழங்கும் பணியை SEVA INTERNATIONAL மற்றும் HINDU FAMILY RELEIF GROUP ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. மியான்மரில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ...

மியான்மர் நிலநடுக்க மீட்பு பணி – ரோபோவை பயன்படுத்தும் இந்திய ராணுவம்!

மியான்மரில் மீட்பு பணிகளுக்காக ரோபோ மற்றும் சிறிய ரக டிரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. அந்த ரோபோக்கள் குடியிருப்புகளில் புகுந்து மீட்பு பணியில் ஈடுபடும் வீடியோ ...

நிலநடுக்கம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் – மியான்மர் ராணுவம் அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மரில் கடந்த 4 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்க்கும் உள்நாட்டு ...

தக்க நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி : மியானமர் மக்கள் உருக்கம் – சிறப்பு தொகுப்பு!

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, முதல் ஆளாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதற்கு, இக்கட்டான நேரத்தில் கடவுளின் உதவியதற்கு மியான்மர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அது பற்றிய ...

மியான்மரில் 3-வது முறையாக நிலநடுக்கம்!

மியான்மரில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் அடுத்தடுத்த இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வானுயர ...

மியான்மர் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்காத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த 28ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ...

இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கேட்கும் வங்கதேச அரசு – சிறப்பு தொகுப்பு!

 மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வங்கதேசம், தற்போது  இந்தியாவிடம் உதவி கேட்டு கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளது. சொந்த மக்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில், இந்தியாவிடம் அரிசி ...

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு!

மியான்மரில் இன்று 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 4.06 மணிக்கு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக ...

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

ஜம்மு – காஷ்மீரில் காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ...

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு!

மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் நள்ளிரவு 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் ...

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!

மியான்மரில் 4.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...

மியான்மரில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம்: ஓங்கும் ஆயுதக்குழுவின் கை!

மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. அரசு படைகளுக்கு எதிராகக் களமிறங்கி இருக்கும் பழங்குடியின ஆயுதக்குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரைக் கைப்பற்றி இருக்கிறது. கடந்த ...

மியான்மர் வன்முறை : மிசோரமில் 5000 பேர் தஞ்சம்!

மியான்மரில் புதிய வன்முறை வெடித்த பிறகு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கலம் தேடி மிசோரமுக்கு வந்துள்ளனர். மியான்மர் ராணுவம் திங்கள்கிழமை சின் மாநிலத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலைத் ...

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ...

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

மியான்மர் நாட்டில் நேற்று மாலை 4.12 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 64 ...