Nagapattinam - Tamil Janam TV

Tag: Nagapattinam

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கடந்த 21ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் கந்த ...

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ...

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் செருதூரில் மீனவர்களுடன் அவர் கலந்துரையாடிய அவர், கடலோர மீனவ ...

நாகையில் மீன்களுக்கு இடையே வைத்து கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்!

நாகையில் நூதன முறையில் மீன்களுக்கு இடையில் வைத்து கடத்த முயன்ற மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகை வழியாக தஞ்சைக்கு மதுபானம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய ...

நாகை – கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகம்!

கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், காலநிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுடன் மாயமாவது வழக்கமாக உள்ளது. ...

நாகை மேலாவாஞ்சூர் சிங்கமா காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

நாகை மாவட்டம் மேலாவாஞ்சூர் சிங்கமா காளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ...

நாகை ஆழியூர் கங்காளநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

நாகை மாவட்டம், ஆழியூரில் உள்ள கங்காளநாத சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கங்காளநாத சுவாமி கோயிலில் கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர் ...

திமுக அரசின் அலட்சியத்தால் ஆந்திர மாநிலத்திற்கு சென்ற சிபிசிஎல் விரிவாக்க திட்டம் – ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு!

திமுக அரசின் இயலாமையால் நாகை மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிபிசிஎல் விரிவாக்க திட்டம் ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ...

ஜனவரி 2 முதல் இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து – கட்டணம் குறைப்பு!

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, காங்கேசன்துறை கப்பல் சேவை வடகிழக்குப் ...

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், வங்க கடலில் நாளை ...

நாகையில் குறைந்தது மழை – இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள்!

நாகையில் கன மழை ஓய்ந்துள்ள நிலையில், குறுவை நெல்மணிகளை காப்பாற்ற விவசாயிகள் இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று 10 சென்டி மீட்டருக்கு ...

மே 13 முதல் இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்!

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...

பிரதமரின் வீடு கட்டும் திட்ட பலனை ஏழைகள் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது – ஆளுநர் ஆர். என். ரவி

ஏழை கிராம மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் ...