நாமக்கல் : ஒருவழி பாதை மேம்பாலத்தால் பயனில்லை – மக்கள் வேதனை!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள மேம்பாலம் ஒரு வழிப் பாதையாக இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள ...