நாமக்கல் : 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்களால் சாலை ஆக்கிரமிப்பு – மக்கள் வேதனை!
நாமக்கல் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சாலையை ஆக்கிரமித்து தனிநபர்கள் கம்பி வேலி அமைத்துள்ளதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குமாரபாளையம் அடுத்த களியனூரில் மக்கள் பயன்படுத்தி வந்த ...